சோழ மன்னர்கள்
படம்

வடநாட்டுப் படையை புறமுதுகிட்டு ஒடச் செய்த தமிழ் மூவேந்தர்கள்!

சங்ககாலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து தாக்கிய வடநாட்டுப்படையை ஆரியப்படை என்பர். அப்படி தாக்கிய பல ஆரிய அரசர்களை புறமுதுகிட்டு ஒட ச் செய்தனர் நம் தமிழ் மூவேந்தர்கள். வல்லம் என்னும் ஊரில் தாக்கிய ஆரியப் படையைச் சோழர்கள் தோற்றோடச் செய்தனர். முள்ளூர் என்னுமிடத்தில் தாக்கிய.....

மேலும்....
மேல்