அதிகாரிகளின் அத்துமீறல்கள்
படம்

காவல்துறையில் நேர்மையானவர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகள்

செப் 21,2015:-  நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். போலீஸ் நினைத் தால் என்ன வேண்டுமானா லும் செய்யலாம்; என்ன வேண்டு மானாலும் நடக்கும்’’ என விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டிஎஸ்பியுமான மகேஸ் வரி கூறி னார்.தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின்.....

படம்

உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா

செப் 20,2015:-  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் உடல் பிரேதப்பரிசோதனை இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இதற்காக அவரது.....

படம்

மேலிட செல்வாக்கு மமதையில் வலம் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோனது

ஜூலை.27, 2015:-  முதல்வர் ஜெயலலிதாவுடன் சிறை சென்ற, இளவரசியின் குடும்பத்தாருடன் ஏற்பட்ட நெருக்கத்தால், தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற மமதையில், வலம் வந்த செந்தில் பாலாஜி மீது, கட்சியினர், மூத்த அமைச்சர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் புகார் அளித்ததால், அவர்.....

படம்

"பிரதமர் நானே" - மிரட்டிய தயாநிதி : டிராய் முன்னாள் தலைவர் 'திடுக்' தகவல்!

மே.26, 2015:- தொலைத் தொடர்பு துறையின் பிரதமர் நானே; எனது உத்தரவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப்.....

படம்

மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல : கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மே.22, 2015:- மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமாக கருதி. கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மாவோயிஸ்ட் என்கிற பெயரில் வன்முறையில் இறங்குவதுதான் குற்றம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கைதான.....

படம்

கர்நாடகத்தில் நேர்மையான அதிகாரிகளால் செயல்பட முடியவில்லை! - ஜெகதீஷ்ஷெட்டர்

மே.20, 2015:- கர்நாடகத்தில் நேர்மையான அதிகாரிகளால் செயல்படமுடியவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கர்நாடகத்தில் நேர்மையான அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படமுடியாமல் தவித்துவருகிறார்கள். ரெüடிகள், சமூகவிரோதிகளின் ஆதிக்கமும், அதிகாரமும் அதிகரித்துள்ளது. இது நேர்மையான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாக.....

படம்

தமிழக அரசுக்கு புது பெயர் "45 சதவீத கமிஷன் அரசு"

மே.09, 2015:- 'பினாமி அரசு, செயல்படாத அரசு, பொம்மை அரசு, ஆலோசகர் அரசு' என, பல பெயர்களை பெற்றுள்ள, தமிழக அரசுக்கு புதிதாக, தற்போது, '45 சதவீத அரசு' என்ற பெயர் கிடைத்துள்ளது.பொதுப்பணித் துறையில், எந்த பணி செய்வதாக இருந்தாலும், ஒப்பந்தத் தொகையில்,.....

படம்

நீர்வள துறையிலும் முறைகேடு நடப்பதாக புகார்!

மே.09, 2015:- ''பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவில் மட்டுமின்றி, நீர்வளத் துறையிலும் அதிக முறைகேடுகள் நடக்கின்றன,'' என, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கிளப்பி உள்ளார்.பொதுப்பணித் துறையில் உள்ள ஊழல் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ்.....

படம்

கட்டுக்கட்டாக பணம் வாங்கிய குமரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி : வாட்ஸ் அப்

மே.09, 2015:- குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தனது அலுவலகத்தில் வைத்து கான்ட்ராக்டர் ஒருவரிடம் கட்டு, கட்டாக பணம் வாங்கி பேக்கில் வைப்பது போன்ற வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அமைச்சர்.....

படம்

பொதுப்பணித் துறையில் அதிகம் லஞ்சம் வாங்கும், 10 அதிகாரிகள் பட்டியல்

மே.09, 2015:- பொதுப்பணித் துறையில், 45 சதவீத கமிஷன் கேட்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிகம் லஞ்சம் வாங்கும், 10 அதிகாரிகள் பட்டியலை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், ஒப்பந்ததாரர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்பட்டியலில், எட்டு உதவி செயற்பொறியாளர், ஒரு செயற்பொறியாளர், ஒரு கண்காணிப்பு.....

மேலும்....
மேல்